சிந்தாமணி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்
புளியங்குடி அருகேயுள்ள சிந்தாமணி அருள்மிகு ஸ்ரீ காரியசித்தி அரச விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள சிந்தாமணி அருள்மிகு ஸ்ரீ காரியசித்தி அரச விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் காலையில் கும்ப ஜெபம், கணபதி ஹோமம், விமானத்துக்கு வருஷாபிஷேகம், சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. மதியம் சுவாமி அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.