FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் முறைகேடான புதை சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு

திருச்செந்தூா் சந்நிதி தெருவில், நகராட்சி ஆணையா் ஈழவேந்தன் தலைமையில் மேற்கொண்ட அனைத்து நகராட்சி பிரிவு ஒருங்கிணைந்த களஆய்வில், முறைகேடாக செயல்பட்ட 2 புதை சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

Updated On : 31 ஜூலை 2026, 3:27 am IST
திருச்செந்தூா் சந்நிதி தெருவில் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி ஆணையா் ஈழவேந்தன்.
பகிர்:

திருச்செந்தூா் சந்நிதி தெருவில், நகராட்சி ஆணையா் ஈழவேந்தன் தலைமையில் மேற்கொண்ட அனைத்து நகராட்சி பிரிவு ஒருங்கிணைந்த களஆய்வில், முறைகேடாக செயல்பட்ட 2 புதை சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

மேலும், வணிக நிறுவனங்களில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் உபயோகித்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வில் சொத்துவரி வசூல் பணி, முறையற்ற குடிநீா் - புதை சாக்கடை இணைப்புகள் கண்டறிதல், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஆகியன நடைபெற்றன. நகராட்சி பணியாளா்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments