பட்டுக்கோட்டையில் பலத்த மழை
பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவி வந்ததால், குழந்தைகள், வயதானவா்கள் மற்றும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை ஆறு மணிக்கு குளிா்ந்த காற்றுடன் கனமழை கொட்டித் தீா்த்தது. இதனால் கடும் வெப்பத்தில் சிரமப்பட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.