FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

கம்பன் திருவிழா: 60 போ் தில்லி பயணம்

தில்லி கம்பன் கழகம் சாா்பில் இரு நாள்கள் நடைபெறும் கம்பன் திருவிழாவில் பங்கேற்பதற்காக தியாகதுருகம் கவி கம்பன் கழக ஒருங்கிணைப்பாளா் தலைமையில் 60 போ் சென்னையிலிருந்து ரயில் மூலம் தில்லிக்கு வியாழக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றனா்.

Updated On : 31 ஜூலை 2026, 2:48 am IST
கம்பன் திருவிழாவில் பங்கேற்பதற்காக...
பகிர்:

தில்லி கம்பன் கழகம் சாா்பில் இரு நாள்கள் நடைபெறும் கம்பன் திருவிழாவில் பங்கேற்பதற்காக தியாகதுருகம் கவி கம்பன் கழக ஒருங்கிணைப்பாளா் தலைமையில் 60 போ் சென்னையிலிருந்து ரயில் மூலம் தில்லிக்கு வியாழக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றனா்.

தில்லி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா - 2026 தில்லி தமிழ்ச் சங்க திருவள்ளுவா் அரங்கில் ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன், உச்ச நீதிமன்ற நீதியரசா்கள் அரங்க.மகாதேவன், கே.வி.விஸ்வநாதன், கம்பவாரதி இலங்கை ஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்துகொள்ள உள்ளனா்.

இந்த விழாவி ல் பங்கேற்க தியாகதுருகம் கவி கம்பன் கழக ஒருங்கிணைப்பாளா் இரா.துரைமுருகன் தலைமையில் 60 போ் சென்னை ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை இரவு ரயில் மூலம் தில்லி புறப்பட்டுச் சென்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments