மகேந்திரன் இயக்கிய படங்கள்...
"முள்ளும் மலரும்', "உதிரிப் பூக்கள்', "பூட்டாத பூட்டுகள்', "நெஞ்சத்தை கிள்ளாதே', "ஜானி', "மெட்டி', "கை கொடுக்கும் கை',"நண்டு', "அழகிய கண்ணே', "ஊர் பஞ்சாயத்து', "கண்ணுக்கு மை எழுது' உள்ளிட்ட படங்கள் மன
"முள்ளும் மலரும்', "உதிரிப் பூக்கள்', "பூட்டாத பூட்டுகள்', "நெஞ்சத்தை கிள்ளாதே', "ஜானி', "மெட்டி', "கை கொடுக்கும் கை',"நண்டு', "அழகிய கண்ணே', "ஊர் பஞ்சாயத்து', "கண்ணுக்கு மை எழுது' உள்ளிட்ட படங்கள் மனிதம் வழிய, மகேந்திரன் இயக்கியவை. அனைத்து படங்களுமே 40 நாள்களில் முடிக்கப்பட்டு விட்டன. "உதிரிப் பூக்கள்' மட்டும் 35 பிலிம் சுருள்களில் 30 நாள்களில் முடிக்கப்பட்ட படம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.