FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

2025-ல் அதிகம் வசூலித்த 30 திரைப்படங்கள்!

அதிகம் வசூலித்த திரைப்படங்கள்....

Updated On : 29 டிசம்பர் 2025, 6:12 pm IST
எஃப் 1, லோகா, துரந்தர், குட் பேட் அக்லி போஸ்டர்கள்
பகிர்:

இந்தாண்டு வெளியான திரைப்படங்களில் 30-க்கும் மேற்பட்ட படங்கள் அதிக வசூலைப் பெற்றுள்ளன.

பான் இந்திய சினிமாவாக திரைக்கு வந்த படங்களும் ஒரே மொழியில் வெளியான படங்களும் இம்முறை அதிகளவில் பெரிய வசூலை நிகழ்த்தியுள்ளன. வழக்கம்போல் அதிக வசூலில் ஹிந்தி சினிமாவே முதலிடம் பிடித்தாலும் அதிக பிளாக்பஸ்டர்களை தென்னிந்திய சினிமா வழங்கியுள்ளது.

இந்தாண்டில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த திரைப்படங்கள் இவைதான். (பல கணிப்புகளைக் கணக்கில்கொண்டு உலகளவிலான வசூல்கள் தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளன)

Advertisement

Advertisement

1. துரந்தர் - ரூ. 1080 கோடி

2. காந்தாரா சாப்டர் 1 - ரூ. 870 கோடி

3. சாவா - ரூ. 800 கோடி

4. சய்யாரா - ரூ.570 கோடி

5. கூலி - ரூ.530 கோடி

6. மகா அவதார் நரசிம்மா - ரூ. 320 கோடி

7. வார் - 2 - ரூ. 310 கோடி

8. லோகா சாப்டர் - 1 - ரூ. 305 கோடி

9. ஹவுஸ்புல் 5 - ரூ. 300 கோடி

10. தே கால் ஹிம் ஓஜி - ரூ. 290 கோடி

11. எம்புரான் - ரூ. 270 கோடி

12. சித்தாரே ஜமீன் பர் - ரூ.260 கோடி

13. ரைடு 2 - ரூ. 240 கோடி

14. துடரும் - ரூ. 235 கோடி

15. குட் பேட் அக்லி - ரூ. 225 கோடி

16. தமா - ரூ. 200 கோடி

17. கேம் சேஞ்சர் - ரூ. 180 கோடி

18. ஸ்கை ஃபோர்ஸ் - ரூ. 175 கோடி

19. தேரே இஷ்க் மெய்ன் - ரூ. 160 கோடி

20. டிராகன் - ரூ. 152 கோடி

21. கேசரி 2 - ரூ. 145 கோடி

22. மிராய் - ரூ. 142 கோடி

23. விடாமுயற்சி - ரூ. 140 கோடி

24. குபேரா - ரூ. 135 கோடி

25. டியூட் - ரூ. 135 கோடி

26. ஜாட் - ரூ. 120 கோடி

27. ஜுராசிக் வேர்ல்ட் - ரூ. 108 கோடி (இந்தியாவில் மட்டும்)

28. எஃப் 1 (F1) - ரூ. 106 கோடி (இந்தியாவில் மட்டும்)

29. காஞ்சுரிங் லாஸ்ட் ரைட்ஸ் (conjuring last rites 4) - ரூ. 104 கோடி (இந்தியாவில் மட்டும்)

30. தலைவன் தலைவி - ரூ. 100 கோடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments