FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மக்கள் நினைத்தால் விஜய் முதல்வர் ஆவார்: சிவகுமார்

விஜய் குறித்து சிவகுமார்...

Updated On : 10 பிப்ரவரி 2026, 6:02 pm IST
விஜய், சிவகுமார்
பகிர்:

நடிகர் சிவகுமார் தவெக தலைவர் விஜய் குறித்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான சிவகுமார் சில ஆண்டுகளுக்கு முன்பே நடிப்பதை நிறுத்திவிட்டு முழுநேரம் ஆன்மீகம், இலக்கியம், ஓவியம் என அவரின் விருப்பமான ஈடுபாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், நிகழ்வில் கலந்துகொண்ட சிவகுமாரிடம், ‘நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்? அவர் முதல்வர் ஆவாரா?” எனக் கேட்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதற்கு சிவகுமார், ‘அவர் வந்தே (முதல்வராக) ஆக வேண்டுமென மக்கள் நினைத்தால் வந்துவிடுவார்.” எனத் தெரிவித்தார். எதையும் வெளிப்படையாகத் தைரியமாகப் பேசும் சிவகுமாரின் இக்கருத்து கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments