விஜய், சிவகுமார் 
செய்திகள்

மக்கள் நினைத்தால் விஜய் முதல்வர் ஆவார்: சிவகுமார்

விஜய் குறித்து சிவகுமார்...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் சிவகுமார் தவெக தலைவர் விஜய் குறித்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான சிவகுமார் சில ஆண்டுகளுக்கு முன்பே நடிப்பதை நிறுத்திவிட்டு முழுநேரம் ஆன்மீகம், இலக்கியம், ஓவியம் என அவரின் விருப்பமான ஈடுபாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், நிகழ்வில் கலந்துகொண்ட சிவகுமாரிடம், ‘நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்? அவர் முதல்வர் ஆவாரா?” எனக் கேட்கப்பட்டது.

இதற்கு சிவகுமார், ‘அவர் வந்தே (முதல்வராக) ஆக வேண்டுமென மக்கள் நினைத்தால் வந்துவிடுவார்.” எனத் தெரிவித்தார். எதையும் வெளிப்படையாகத் தைரியமாகப் பேசும் சிவகுமாரின் இக்கருத்து கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவை நடவடிக்கைகளில் ஓம் பிர்லா பங்கேற்க மாட்டார்?

மேற்கு வங்கத்தில் ஒரே மாவட்டத்தில் 90 எச்ஐவி பாதிப்புகள் உறுதி!

உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் ஊழல்..! பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம்?

தொடர்ந்து 3வது நாளாக ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

காங்கிரஸ் தயார்? திமுக தயாரா? கூட்டணிப் பேச்சுக்கான குழுவை அமைக்க வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT