FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

இந்திய யுரேனியம் கார்ப்பரேஷனில் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய யுரேனியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் போர்மேன் (சுரங்கம்) பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 21 நவம்பர் 2021, 1:39 pm IST
பகிர்:


இந்திய யுரேனியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் போர்மேன் (சுரங்கம்) பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 04/2021

பணி: Foreman(Mining)

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 16

சம்பளம்: மாதம் ரூ.46,020

வயதுவரம்பு: 15.12.2021 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: சுரங்கம் மற்றும் சுரங்க ஆய்வு (Mining and Mine Surveying) பிரிவில் முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட பிரிவில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.uraniumcorp.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Gen.Manager(Inst./Pers.& IRs./CP), Uranium Corporation of India Limited, (A Government of India Enterprise), P.O. Jaduguda Mines, Distt. Singhbhum East, Jharkhand - 831 102

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.12.2021

மேலும் விவரங்கள் அறிய http://www.ucil.gov.in/pdf/job/Advt.No.04%20%20of%202021.pdf என்ற லிங்கில் அல்லது www.uraniumcorp.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments