FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரசுப் பணிகள்

பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... எச்சிஎல் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 26 அக்டோபர் 2022, 12:23 pm IST
பகிர்:

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Graduate Engineer Trainee

காலியிடங்கள்: 84

Advertisement

Advertisement

1 Mining - 39 
2 Survey - 2 
3 Geology - 6
4 Concentrator - 6
5 Electrical - 11
6 Civil - 5
7 Mechanical - 12 
8 Instrumentation - 2 
9 System - 1 

சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 1,40,000

வயதுவரம்பு: 1.9.2022 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மைனிங், சர்வேயர், ஜியாலஜி, எலக்ட்ரிக்கல். சிவில், மெக்கானிக்கல், சிஸ்டம், இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில் 60 சதவீதம் மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். ஜியாலஜி பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் GATE-2022தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு குறித்து விபரம் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை அன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.hindustancopper.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 31.10.2022

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments