உழவாரப்பணி
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பூமிநாதன் சுவாமி கோயிலில் மதுரை அன்னை ஸ்ரீ மீனாட்சி உழவாரப்பணி குழு தலைவர் முருகானந்தம் சுவாமி (ராமகிருஷ்ண மடம்) தலைமையில் உழவாரப்பணி மே மாதம் 2ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் உழவாரப்பணி சேவை தொடர்புக்கு முருகதாஸ் மதுரை 7373730396
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.