FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஆன்மிகம்

உழவாரப்பணி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பூமிநாதன் சுவாமி கோயிலில் மதுரை அன்னை ஸ்ரீ மீனாட்சி உழவாரப்பணி குழு  தலைவர் முருகானந்தம்  சுவாமி (ராமகிருஷ்ண மடம்) தலைமையில் உழவாரப்பணி  மே மாதம் 2ஆம் தேதி வெகு  சிறப்பாக நடைபெற்றது. மேலும் உழவாரப்பணி சேவை தொடர்புக்கு முருகதாஸ் மதுரை 7373730396

2 பிப்ரவரி 2024, 2:27 pm IST
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments