FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரசியல்

தில்லியில் பாரத் ஜோடோ யாத்திரை - புகைப்படங்கள்

ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடோ நடைபயணம், தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களைக் கடந்த இன்று (சனிக்கிழமை) தில்லி வந்தடைந்தது.

Updated On : 24 டிசம்பர் 2022, 5:25 pm IST
தில்லியில் நிஜாமுதீன் கூட்டத்தில் தொண்டர்களை நோக்கி கை அசைக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
பகிர்:
'பாரத் ஜோடோ' என்ற பெயரில் நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார் வயநாடு தொகுதி எம்.பி ராகுல் காந்தி.
இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் பாத யாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கினார்.
புதுதில்லியில் இளம் ஆதரவாளர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

Advertisement

Advertisement

பாரத் ஜோடோ யாத்திரையில் பல்வேறு அரசியக் கட்சியின் தலைவர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
பாரத் ஜோடோ யாத்திரையில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவிப்பு.
12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி மேற்கொண்ட யாத்திரையில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தொண்டர்கள் மீதுள்ள அன்பு மற்றும் பாசத்தால் அவர்கள் மீது சாக்லேட் எரியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
தில்லியில் ஆஷ்ரம் சௌக்கில் உள்ள ராம் தர்பார் கோயிலில் பிரார்த்தனை செய்யும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
பாரத் ஜோடோ யாத்திரையின் போது, ராம் தர்பார் கோயிலில் சென்று சாமி தரிசனம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டுவரும் பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இணைந்தனர்.
பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்ட குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments