பிரதமர் மோடியின் துபை பயணம் ஒத்திவைப்பு
அடுத்தாண்டு ஜனவரி 6ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி துபைக்கு செல்லவிருந்த நிலையில், அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தாண்டு ஜனவரி 6ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி துபைக்கு செல்லவிருந்த நிலையில், அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | திரும்பும் வரலாறு: ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றிய தலிபான்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெறும் கண்காட்சியை பார்வையிடுவதற்காக ஜனவரி 6, 2021 அன்று பிரதமர் மோடி துபை செல்ல திட்டமிட்டிருந்தார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | மீள்பார்வை 2021
இந்நிலையில், ஒமைக்ரான் கரோனா பரவல் காரணமாக மோடியின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.