FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உ.பி.: கால்நடைகளுக்கு வைரஸ் தாக்குதல்; விவசாயிகள் பதற்றம்

உத்தரப் பிரதேசத்தில் வைரஸ் தாக்குதலால் கால்நடைகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பதற்றமடைந்துள்ளனர். 

Updated On : 9 மார்ச் 2022, 12:41 pm IST
கோப்புப்படம்
பகிர்:

மொரதாபாத்: உத்தரப் பிரதேசத்தில் வைரஸ் தாக்குதலால் கால்நடைகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பதற்றமடைந்துள்ளனர். 

25-க்கும் மேற்பட்ட விலங்குகளுக்கு வைரஸ் நோய் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 5 விலங்குகள் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள அக்வான்பூர் நகரை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விலங்குகள் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. 

கால்நடைகளை கண்காணிக்க தலைமை கால்நடை அதிகாரி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவர்கள் குழு 25 நோய்வாய்ப்பட்ட கால்நடைகளின் மாதிரிகளை எடுத்து உத்தரப் பிரதேச பண்டிட் தீன் தயாள் உபாத்யாய் கால்நடை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments