FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

எந்தப் பங்குகளை வாங்கலாம்? சிறந்த 5 பங்குகள்!

5 சிறந்த குறைந்த விலை பங்குகளாக பொருளாதார நிபுணர்கள் கூறுவது..

Updated On : 28 நவம்பர் 2024, 1:20 pm IST
கோப்புப் படம்
பகிர்:

தற்போதைய சந்தை விலையின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட, இந்தியாவில் வாங்குவதற்கு 5 சிறந்த குறைந்த விலை பங்குகளாக பொருளாதார நிபுணர்கள் கூறுவது;

வேகமாக வளர்ந்து வரும் பங்குகளும், அதன் வளர்ச்சி விகிதமும்

சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் - 42.2%

Advertisement

Advertisement

ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி - 41.2%

நிப்பான் லைஃப் இந்தியா அசெட் மேனேஜ்மென்ட் - 35.4%

யுடிஐ அசெட் மேனேஜ்மென்ட் - 31.7%

முத்தூட் ஃபைனான்ஸ் - 30.1%

குறைந்த விலை பங்குகள்

குறைந்த விலை மற்றும் வருவாய் விகிதம் கொண்ட முதல் 5 பங்குகளில்,

மணப்புரம் ஃபைனான்ஸ் - 5.65 விகிதம்

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் - 6.25

டிசிபி வங்கி - 6.28

அசோகா பில்ட்கான் - 6.78

ஆர்இசி லிமிடெட் - 8.72

குறைந்த விலை வருவாய் மற்றும் வளர்ச்சி விகிதம் கொண்ட பங்குகள் (PEG)

அசோகா பில்ட்கான் விகிதம் - 0.10

மணப்புரம் ஃபைனான்ஸ் விகிதம் - 0.38

நாட்கோ பார்மா விகிதம் - 0.43

நேஷனல் அலுமினியம் நிறுவன விகிதம் - 0.46

எல்ஜி பாலகிருஷ்ணன் & பிரதர்ஸ் விகிதம் - 0.54

வருவாய் ஈட்டுபவர்கள்

அதிக ஈவுத்தொகை ஈட்டும் பிரிவில்,

நிர்லான் - 6.30%

யுடிஐ அசெட் மேனேஜ்மென்ட் - 3.70%

கல்ஃப் ஆயில் லூப்ரிகண்ட்ஸ் இந்தியா - 3.44%

என்எம்டிசி - 3.29%

ஆர்இசி - 3.24%

அதிக எண்ணிக்கையில் வைத்திருக்கப்படும் பங்குகள்

அதிக எண்ணிக்கையிலான மியூச்சுவல் ஃபண்டுகள் வைத்திருக்கும் முதல் 5 பங்குகள்,

ஐசிஐசிஐ வங்கி - 280 பங்குகள்

இன்ஃபோசிஸ் - 229 பங்குகள்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா - 217 பங்குகள்

சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் - 197 பங்குகள்

கோடக் மஹிந்திரா வங்கி - 141 பங்குகள்

எந்தவொரு முதலீட்டு முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு சான்றளிக்கப்பட்ட நிபுணர்களுடன் சரிபார்க்குமாறு பொருளாதாரவியலாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments