முகப்பு
இந்தியா

திவிஷா சர்மா மரணம்! கருக்கலைப்பு, ரூ.7 லட்சம் என விசாரணையை திசைதிருப்பிய கணவர்!

திவிஷா சர்மா மரணத்தில் விசாரணையை திசைதிருப்பும் வகையில் கணவர் தகவல்களை அளித்தது பற்றி..

உயிரிழந்த நடிகை திவிஷா சர்மா மற்றும் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவரது கணவர் சாம்ராட் சிங், மாமியார் கிரிபலா சிங்... - ENS
பகிர்:

வரதட்சிணை கொடுமை குற்றச்சாட்டில் திவிஷா சா்மா உயிரிழந்த வழக்கில், தலைமறைவாக இருந்து கைதான அவரது கணவர் சமர்த் சிங், ஆரம்பம் முதலே வழக்கை திசை திருப்பும் வகையில் தகவல்களை அளித்து வந்ததாக சிறப்பு விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது.

திவிஷா மரணம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, சிபிஐ அதிகாரிகள் இன்று போபால் விரைந்து, சிறப்பு விசாரணை அமைப்பிடமிருந்து விசாரணை அறிக்கையை பெற்றுக் கொண்டனர்.

அப்போதுதான், சிறப்பு விசாரணை அதிகாரிகளின் விசாரணையின்போது, திவிஷா சர்மாவின் கணவர் பல்வேறு முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்து வழக்கு விசாரணையை திசைதிருப்பி வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.