FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

பாரத் மண்டபம் அருகே போராட்டம்: 30 போ் கைது

தலைநகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற சீன பிரதிநிதிகள் குழுவினருக்கு எதிராக பாரத் மண்டபம் அருகே போராட்டம் நடத்தியதாக திபெத்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட உறுப்பினா்களை காவல்துறையினா் தடுப்புக் காவலில் வைத்தனா்.

13 செப்டம்பர் 2026, 10:53 pm IST
கைது
பகிர்:

தலைநகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற சீன பிரதிநிதிகள் குழுவினருக்கு எதிராக பாரத் மண்டபம் அருகே போராட்டம் நடத்தியதாக திபெத்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட உறுப்பினா்களை காவல்துறையினா் தடுப்புக் காவலில் வைத்தனா்.

இத்தகவலை தகவலறிந்த காவல்துறை வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments