தமிழ்நாடு

மேலூர் அருகேயுள்ள ராக்காயி அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகமலை மீதுள்ள ராக்காயி அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு இன்று நடைபெற்றது.

DIN

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகமலை மீதுள்ள ராக்காயி அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு இன்று நடைபெற்றது.

அதனை தொடர்த்து ஆறாவது படைவீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில் 2 கோடி மதிப்பீல் உபயதாரர்கள் மூலம் வெள்ளிகதவுகள் பொறுத்தும் பணி நடைபெற்றது.

இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பத்திரபதிவு துறை அமைச்சர் மூர்த்தி கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT