தமிழ்நாடு

மேலூர் அருகேயுள்ள ராக்காயி அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு!

DIN

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகமலை மீதுள்ள ராக்காயி அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு இன்று நடைபெற்றது.

அதனை தொடர்த்து ஆறாவது படைவீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில் 2 கோடி மதிப்பீல் உபயதாரர்கள் மூலம் வெள்ளிகதவுகள் பொறுத்தும் பணி நடைபெற்றது.

இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பத்திரபதிவு துறை அமைச்சர் மூர்த்தி கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT