அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!
அதிமுக தலைமை அனைவரையும் அனுசரித்துச் செல்லவில்லை என வேணுகோபால் குற்றச்சாட்டு
அதிமுக முன்னாள் எம்.பி. வேணுகோபால் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
அதிமுகவிலிருந்து தொடர்ந்து இரு முறை (2009, 2014) திருவள்ளூர் தொகுதியில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர் வேணுகோபால். இவர், 2017-ல் அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்த நிலையில், அதிமுகவின் தற்போதைய தலைமை அனைவரையும் அனுசரித்துச் செல்லவில்லை எனக் குற்றஞ்சாட்டி, கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
Advertisement
Advertisement
summary