முகப்பு
தமிழ்நாடு

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

அமைச்சர் செங்கோட்டையன், ராஜிநாமா செய்த எம்.எல்.ஏக்கள் ஜெயக்குமார், சத்யபாமா, மரகதம். உடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா.
பகிர்:

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

summary

Represented by AIADMK MLAs madurantakam, dharapuram, perundurai Constituencies are resigned declared vacant

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.