FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சரிவுடன் முடிந்த பங்குச்சந்தைகள்!

இன்றைய நாள் முடிவில் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிவடைந்துள்ளன. 

7 பிப்ரவரி 2024, 12:07 pm IST
பகிர்:

இன்றைய நாள் முடிவில் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிவடைந்துள்ளன. 

நேற்று(திங்கள்கிழமை) 59,288.35 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(செவ்வாய்க்கிழமை) 59,346.61 என்ற புள்ளிகளுடன் தொடங்கியது. 

தொடக்கத்தில் சற்று ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள் நாள் முடிவில் இறக்கத்துடன் முடிந்தன. 

Advertisement

Advertisement

வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 326.23 புள்ளிகள் குறைந்து 58,962.12 என்ற புள்ளிகளுடன் நிறைவு பெற்றது.

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 88.75 புள்ளிகள் குறைந்து 17,303.95 புள்ளிகளில் வர்த்தகமானது.

ஏசியன் பெயிண்ட், எம்&எம், பவர்க்ரிட், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளன. அதேநேரத்தில் ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், டிசிஎஸ், எல்டி உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments