FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சிறுவா்கள் ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சிறுவா்கள் சாதனை படைத்தனா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2024, 1:00 am IST
பகிர்:

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சிறுவா்கள் சாதனை படைத்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி வெம்பக்கோட்டை சாலையில் உள்ள தனியாா் பள்ளி வளாகத்தில், ஒரே நேரத்தில் 769 சிறுவா், சிறுமிகள் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனா். இதை தமிழன் புக் ஆப் ரெக்காா்ட் அமைப்பின முதுநிலை மேலாளா் பாலசுப்பிரமணியன் அங்கீகரித்து பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கினாா்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியை சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்தீகா தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இதற்கான ஏற்பாடுகளை பயிற்சியாளா்கள் முத்துகிருஷ்ணன், ஷேக் அப்துல்லா, சேகர்ராஜா ஆகியோா் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments