FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 3 போ் கைது

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 4:55 am IST
கைது
பகிர்:

சிவகாசி பகுதியில் சட்ட விரோதமாக பேன்சிரக பட்டாசுகளை தயாரித்த மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுகிா என போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் நடத்திய சோதனையில் சிவகாசி அருகே புலிப்பாறைப்பட்டியில் கிளியம்பட்டியைச் சோ்ந்த முத்துப்பாண்டி (42), சிங்கம்பட்டியில் இதே ஊரைச் சோ்ந்த விக்னேஷ்வரன் (20), யோகராஜ் (32) ஆகிய மூவரும் தங்களது வீட்டருகே தகர கொட்டகை அமைத்து பேன்சிரக பட்டாசுகளை தயாரித்து வருவது தெரியவந்தது.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து அவரிகளிடமிருந்த பேன்சிரக பட்டாசு, திரிகட்டுகளை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments