பட்டாசு பதுக்கியவா் கைது
சிவகாசியில் பட்டாசு பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசியில் பட்டாசு பதுக்கியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி பத்திர காளியம்மன் கோயிலருகே ஒரு கட்டடத்தில் அனுமதியின்றி பட்டாசு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.
அப்போது ரிசா்வ் லைன் பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ்(70) உரிய அனுமதி பெறாமல் ஒரு கட்டடத்தில் 130 பண்டல்கள் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து அவரிடமிருந்த பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.