மகளிர்மணி

பால் பணியாரம்

அ . ப . ஜெயபால்

தேவையான பொருள்கள்: 

பச்சரிசி- 2 கிண்ணம்
உளுந்து- கால் கிண்ணம்
உப்பு- 3 சிட்டிகை
ஏலக்காய்த் தூள்- சிறிது
தேங்காய்ப் பால்- 3 டம்ளர் 
அல்லது பசும்பால்- ஒரு லிட்டர்
கடலை எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

பச்சரிசி, உளுந்து ஆகிய இரண்டையும் சேர்த்து 1 மணி நேரம் ஊறவைத்து, நைசாக அரைத்து உப்பு போட்டு கலந்து கொள்ளவும். தேங்காய்ப் பாலில் ஏலக்காய்த் தூள், சர்க்கரை சேர்த்து அடுப்பில் லேசாக சூடு செய்துகொள்ளவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, மாவை சிறு உருண்டைகளாகப் போட்டு பொன்னிறமாக மொறுமொறுவென்று பொரித்தெடுத்து, தேங்காய்ப் பாலில் போட்டு பரிமாறவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT