முகப்பு
மகளிர்மணி

பெங்கால் மசாலா

தனியா, மிளகாய் வற்றல் வறுக்கவும். மீதமுள்ள பொருள்களை வறுத்து, உலர்ந்த வெந்தய இலைகளைச் சேர்த்து பொடிக்கவும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:54 PM
பகிர்:

தேவையானவை

தனியா கால் கிண்ணம்
மிளகாய் வற்றல்8
பிரிஞ்சி இலை 2
மிளகு, சீரகம் 2 மேசைக் கரண்டி
ஏலக்காய்2
கசூரி மேத்தி (உலர்ந்த வெந்தய இலை) 1 மேசைக்கரண்டி

செய்முறை: 

தனியா, மிளகாய் வற்றல் வறுக்கவும். மீதமுள்ள பொருள்களை வறுத்து, உலர்ந்த வெந்தய இலைகளைச் சேர்த்து பொடிக்கவும்.  கடுகு எண்ணெயில் செய்வதும், "பாஞ்ச் போரன்' எனப்படும் (வெந்தயம், கடுகு, சோம்பு, சீரகம், கருஞ்சீரகம்) பொருள்களைத் தாளிப்பதும், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், மாதுளம் தூள், உலர்ந்த மாங்காய் பொடி, கடுகுப் பொடி ஆகியவற்றை கிரேவியில் சேர்ப்பதும் இதன் ஸ்பெஷல்.

முழு கட்டுரையைப் படிக்க →