சோம்பு சர்பத்
தேவையான பொருள்கள்:
சோம்பு- 1 தேக்கரண்டி
தண்ணீர்- 1 லிட்டர்
Advertisement
Advertisement
தேன்- தேவையான அளவு
செய்முறை:
ஒரு லிட்டர் நீரில் சோம்பை இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலை அந்த நீரை வடிகட்டி தேன் கலந்தால் சோம்பு சர்பத் ரெடி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.