உருளைக்கிழங்கின் சிறப்பு...
உலகில் அரிசி, கோதுமை, சோளத்துக்குப் பின்னர் அதிகம் விளைவிக்கப்படுவது உருளைக்கிழங்கு.
உலகில் அரிசி, கோதுமை, சோளத்துக்குப் பின்னர் அதிகம் விளைவிக்கப்படுவது உருளைக்கிழங்கு. இதில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. ஆனால், மனிதர்கள் உணவாகப் பயன்படுத்துவது 100 வகைகள்தான். இந்தியாவுக்கு 15-ஆம் நூற்றாண்டில் உருளைக்கிழங்கை கொண்டு வந்தவர்கள் போர்த்துக்கீசியர்கள்தான்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.