வகுப்பறை அலப்பறை...
சார்.. என் விடைத்தாளில் கடைசிப் பக்கம் என்ன எழுதியிருக்கீங்க..?
'சார்.. என் விடைத்தாளில் கடைசிப் பக்கம் என்ன எழுதியிருக்கீங்க..?''
'தெளிவா எழுதுன்னு எழுதியிருந்தேன்...''
நெ.இராமகிருஷ்ணன், சென்னை74.
Advertisement
Advertisement
'கூட்டி கழித்து பார்த்தும் கணக்கு சரியாக வரலை...''
'வகுத்து பெருக்கிப் பாரேன். சரியாக வருதான்னு...''
'புதுசா வந்திருக்கிற கணக்கு டீச்சர் எப்படி..?''
'மாற்றமே இல்லை.. இவரும் பூஜ்ஜியம் மார்க் போடுறாரு...?''
-அ.ரியாஸ், சேலம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.