FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறுவர்மணி

தெரியுமா?

இந்திய குடியரசுத் தலைவரின் மாளிகை 'ராஷ்டிரபதிபவன்' என்று அழைக்கப்படுகிறது.

Updated On : 15 பிப்ரவரி 2026, 4:12 am IST
பகிர்:

இந்திய குடியரசுத் தலைவரின் மாளிகை 'ராஷ்டிரபதிபவன்' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு 110 004 என்ற தனி அஞ்சல் குறியீட்டு எண் உள்ளது. இது ஒரேயொரு முகவரியை மட்டுமே அடையாளப்படுத்துகிறது.

இதேபோன்று சபரிமலை தேவஸ்தானத்துக்கும் 689 713 என்ற தனி அஞ்சல் குறியீட்டு எண் இருக்கிறது. இந்த இடங்களில் முக்கியத்துவம் கருதியும், இங்கு வருகிற அதிக எண்ணிக்கையிலான கடிதங்களின் அடிப்படையிலும் இந்தியாவிலேயே இந்த இரண்டு இடங்களுக்கும் மட்டும் தனி அஞ்சல் குறியீட்டு எண் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments