ஞாயிறு கொண்டாட்டம்

ராணியின் சாக்லெட்!

தென் ஆப்பிரிக்காவில் யுத்தம் நடைபெற்றபோது,  அதில் பங்கெடுத்துகொண்ட ஆங்கிலப் பேரரசி ராணி விக்டோரியா சாக்லெட் டின்களைப் பரிசாக வழங்க ஏற்பாடு செய்தார்.

ஆர்.ராமலெட்சுமி

தென் ஆப்பிரிக்காவில் யுத்தம் நடைபெற்றபோது, அதில் பங்கெடுத்துகொண்ட ஆங்கிலப் பேரரசி ராணி விக்டோரியா சாக்லெட் டின்களைப் பரிசாக வழங்க ஏற்பாடு செய்தார். 

காந்தியின் தலைமையில் இயங்கிய ஆம்புலன்ஸ் படையினருக்கு இதைத் தரவில்லை.  காந்தி இதுகுறித்து விக்டோரியாவுக்கு கடிதம் எழுதினார். 

காந்தியின் சேவைகளைத் தெரிந்து கொண்ட ராணி, தன் கைப்பட  கடிதம் எழுதி ஆம்புலன்ஸ் படையினர் எல்லோருக்கும் சாக்லெட் டின் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT