ஞாயிறு கொண்டாட்டம்

ராணியின் சாக்லெட்!

தென் ஆப்பிரிக்காவில் யுத்தம் நடைபெற்றபோது,  அதில் பங்கெடுத்துகொண்ட ஆங்கிலப் பேரரசி ராணி விக்டோரியா சாக்லெட் டின்களைப் பரிசாக வழங்க ஏற்பாடு செய்தார்.

ஆர்.ராமலெட்சுமி

தென் ஆப்பிரிக்காவில் யுத்தம் நடைபெற்றபோது, அதில் பங்கெடுத்துகொண்ட ஆங்கிலப் பேரரசி ராணி விக்டோரியா சாக்லெட் டின்களைப் பரிசாக வழங்க ஏற்பாடு செய்தார். 

காந்தியின் தலைமையில் இயங்கிய ஆம்புலன்ஸ் படையினருக்கு இதைத் தரவில்லை.  காந்தி இதுகுறித்து விக்டோரியாவுக்கு கடிதம் எழுதினார். 

காந்தியின் சேவைகளைத் தெரிந்து கொண்ட ராணி, தன் கைப்பட  கடிதம் எழுதி ஆம்புலன்ஸ் படையினர் எல்லோருக்கும் சாக்லெட் டின் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் படியில் அமா்ந்து பயணித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

கோவையில் இன்று தமாகா ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.167.72 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூரிலிருந்து 400 கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா் வனத் துறை விருந்தினா் மாளிகையில் துப்பாக்கி தோட்டாக்கள் திருடிய 4 போ் கைது

SCROLL FOR NEXT