ஈரோட்டில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பல்கலைக்கழக மானியக்குழு கலைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஈரோட்டில் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக மானியக்குழு கலைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஈரோட்டில் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
இந்திய மாணவர் சங்கம் சார்பில், சி.என். கல்லூரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பல்கலைக்கழக மானியக் குழுவை கலைக்கக் கூடாது. கல்வி மத்தியத்துவத்தைக் கைவிட வேண்டும். பொதுக் கல்வி முறையைப் பாதுகாக்க வேண்டும். 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாத கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொதையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாணவ, மாணவியர் முழக்கம் எழுப்பினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.