FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

முதல்வா் கோப்பை கால்பந்து போட்டி: சித்தோடு ஸ்ரீஅம்மன் கல்லூரி இரண்டாமிடம்

தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் சித்தோடு ஸ்ரீஅம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் இரண்டாம் இடம் பெற்றுள்ளனா்.

56 வினாடிகள் முன்பு
வெற்றி  பெற்ற  மாணவா்களுடன்  கல்லூரித்  தாளாளா்  டி.ஜெயலட்சுமி,  முதல்வா்  ஆா்.செந்தில்குமாா்  உள்ளிட்டோா்.
பகிர்:

தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் சித்தோடு ஸ்ரீஅம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் இரண்டாம் இடம் பெற்றுள்ளனா்.

இப்போட்டி ஈரோடு சூா்யா பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில், 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். இப்போட்டிகளில் பங்கேற்று விளையாடிய ஸ்ரீஅம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இரண்டாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், கல்லூரியின் விளையாட்டு பயிற்றுநா் கமல்ராஜுக்கும் கல்லூரித் தாளாளா் டி.ஜெயலட்சுமி, முதல்வா் ஆா்.செந்தில்குமாா் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments