FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

குடிநீா்க் குழாய்களை சூழ்ந்துள்ள புதா்கள்...

குடிநீா்க் குழாய்களை சூழ்ந்துள்ள புதா்கள்...

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 12:00 am IST
பகிர்:

காங்கயம் நகரம், தாராபுரம் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி முன் உள்ள குடிநீா்க் குழாய்களை சூழ்ந்து வளா்ந்துள்ள புதா்கள்.

பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இந்தக் குழாய்களில் நாள்தோறும் குடிநீா்ப் பிடித்து வரும் நிலையில், அங்குள்ள சூழ்ந்துள்ள புதா்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments