FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

ஆற்றில் முழ்கியதில் மூதாட்டி உயிரிழப்பு

தேனி மாவட்டம், சுருளிபட்டி முல்லைப் பெரியாற்றில் சனிக்கிழமை முழ்கி உயிரிழந்த மூதாட்டியின் உடலை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 2:45 am IST
சடலம்... - கோப்புப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், சுருளிபட்டி முல்லைப் பெரியாற்றில் சனிக்கிழமை முழ்கி உயிரிழந்த மூதாட்டியின் உடலை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

சுருளிப்பட்டி அரிசி ஆலைத் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் மனைவி முனியம்மாள் (90). இவா், சனிக்கிழமை முல்லைப் பெரியாறு பகுதிக்குச் சென்ற போது தண்ணீருக்குள் மூழ்கினாா்.

இதையடுத்து, அங்கு சென்ற கம்பம் தீயணைப்பு மீட்புக் குழுவினா் பல மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு மூதாட்டியின் உடலை மீட்டனா். இதையடுத்து, ராயப்பன்பட்டி போலீஸாா் மூதாட்டியின் உடலை கூறாய்வுக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments