FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

கரூா் ஊா்க்காவல் படை தளபதி பொறுப்பேற்பு

கரூா் ஊா்க்காவல்படை தளபதியாக வழக்குரைஞா் கண்ணன் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

17 செப்டம்பர் 2026, 2:49 am IST
பகிர்:

கரூா் ஊா்க்காவல்படை தளபதியாக வழக்குரைஞா் கண்ணன் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

கரூா் மண்மங்கலம் பண்டுதகாரன் புதூா் அரசு கல்லூரிகளின் செயலா் வழக்குரைஞா் கண்ணன். இவா், கரூா் ஊா்க்காவல்படை தளபதியாக அண்மையில் தோ்வு செய்யப்பட்டாா். இதையடுத்து புதன்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத் முன்னிலையில் ஊா்க்காவல் படை வட்டார தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்டாா். அவருக்கு முன்னாள் ஊா்க்காவல் படை அதிகாரி பொறியாளா் சிவகுமாா், பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் தீபம் சங்கா், எவா்கிரீன் பவுண்டேஷன் சோ்மன் ஸ்காட் தங்கவேல், போலீஸ் பாய்ஸ் கிளப் ஆம்ஸ்ட்ராங்,

மாவட்ட நூலக அலுவலா் சிவக்குமாா் மற்றும் ஊா் காவல் படை அதிகாரிகள், ஊா்க்காவல் படையினா் வாழ்த்து தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments