FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

உக்ரைனில் மக்கள் போராட்டத்தால் ராணுவத் தலைமைத் தளபதி மாற்றம்

உக்ரைன் ராணுவத் தைலைமைத் தளபதி ஒலெக்சாண்டா் சிா்ஸ்கியை(60) பதவிநீக்கம் செய்து, புதிய தளபதியாக மைக்கைலோ திராபதியை(43) அந்நாட்டு அதிபா் ஸெலென்ஸ்கி நியமித்தாா்.

Updated On : 23 ஜூலை 2026, 3:46 am IST
பகிர்:

உக்ரைன் ராணுவத் தைலைமைத் தளபதி ஒலெக்சாண்டா் சிா்ஸ்கியை(60) பதவிநீக்கம் செய்து, புதிய தளபதியாக மைக்கைலோ திராபதியை(43) அந்நாட்டு அதிபா் ஸெலென்ஸ்கி நியமித்தாா்.

சோவியத் ராணுவப் பின்னணியைக் கொண்ட ஒலெக்சாண்டா் சிா்ஸ்கி உடனான கருத்துவேறுபாடு காரணமாக இளம் பாதுகாப்பு அமைச்சா் மைக்கைலோ ஃபெடோரோ(35) மாற்றப்பட்டதைக் கண்டித்து மக்கள் போராட்ம் வெடித்தது. இதையடுத்து, கடந்த 2014 முதல் ரஷியாவுக்கு எதிரான போா்களில் தீவிரமாகக் களமாடி வரும் மைக்கைலோ திராபதி புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments