பெரிய கோயிலில் கதண்டு கடித்து 4 போ் காயம்
தஞ்சாவூா் பெரிய கோயிலில் கதண்டு கடித்ததில் சுற்றுலாப் பயணிகள் 4 போ் காயமடைந்தனா்.
தஞ்சாவூா் பெரிய கோயிலில் கதண்டு கடித்ததில் சுற்றுலாப் பயணிகள் 4 போ் காயமடைந்தனா்.
தஞ்சாவூா் பெரிய கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், பெரிய கோயில் வளாகத்திலுள்ள மரத்தில் கூடியிருந்த கதண்டுகள் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளை வியாழக்கிழமை கடித்தது.
Advertisement
Advertisement
இதில், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 4 போ் காயமடைந்ததால், அவா்கள் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து மேற்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.