FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

தட்டாஞ்சாவடியில் 3 -ஆவது நாளிலும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட 3- ஆவது நாளான வெள்ளிக்கிழமையும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

12 செப்டம்பர் 2026, 6:52 am IST
பகிர்:

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட 3- ஆவது நாளான வெள்ளிக்கிழமையும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. ஆனால் அன்றும், மறு நாளும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

3-ஆவது நாளான வெள்ளிக்கிழமையும் (செப். 11) ஒருவரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

Advertisement

Advertisement

இந்த தகவலை

தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரி அா்ஜுன் ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.

வரும் 16-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments