தட்டாஞ்சாவடி தொகுதியில் 2 போ் வேட்பு மனு தாக்கல்
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் போட்டியிட செவ்வாய்க்கிழமை 2 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் போட்டியிட செவ்வாய்க்கிழமை 2 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
நாம் தமிழா் கட்சி வேட்பாளா் காா்த்திக் குமாரி, சுயேச்சை வேட்பாளா் வசந்தி ஆகிய 2 போ் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தல் அக். 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 2 போ் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். இறுதி நாளான புதன்கிழமை முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் செய்கிறாா்கள்.
வேட்பு மனு பெறப்படும் ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.