FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

சிஎஸ்ஐஆர் - தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வேலை

புதுதில்லியில் செயல்பட்டு வரும்  சிஎஸ்ஐஆர்-தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் நிரப்பப்பட உள்ள 25 சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 28 ஏப்ரல் 2022, 2:22 pm IST
பகிர்:



புதுதில்லியில் செயல்பட்டு வரும்  சிஎஸ்ஐஆர்-தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் நிரப்பப்பட உள்ள 25 சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மே 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Scientist

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 23+2

சம்பளம்: மாதம் ரூ.67,700 - 1,16,398

வயதுவரம்பு: 30.05.2022 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் எம்.இ, எம்.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.nplindia.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து பார்த்து அதன்படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

“Controller of Administration, CSIR- National Physical Laboratory, Dr. K.S.Krishnan Marg,
New Delhi-110012”,

மேலும் விவரங்கள் அறிய https://www.nplindia.org/wp-content/uploads/2022/04/Advertisement-Gr-IV-2022-Offline.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments