முகப்பு
அரசுப் பணிகள்

ஏர் இந்தியா நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

ஏர் இந்தியா நிறுவனத்தின் தில்லி, ஹைதராபாத், இம்பால், மும்பை, கொல்கத்தா அலுவலத்தில் Cabin Crew பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 1 டிசம்பர் 2022, 2:57 pm IST
பகிர்:


ஏர் இந்தியா நிறுவனத்தின் தில்லி, ஹைதராபாத், இம்பால், மும்பை, கொல்கத்தா அலுவலத்தில் Cabin Crew பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ள மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: AIR INDIA
பணி: Cabin Crew (Female)
சம்பளம்: தகுதி மற்றும் திறமைக்கேற்ப சம்பளம் வழங்கப்படும் .

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

Advertisement

Advertisement

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி: 
இடம்: Hyderabad
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: டிசம்பர் 6 காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை
Hotel Mercure Hyderabad KCP, #6-3-551, Somajiguda , Hyderabad- 500016

இடம்: Imphal    
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: டிசம்பர் 8 காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை
Hotel Imphal by the Classic North AOC, Imphal, Manipur

இடம்: Mumbai
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: டிசம்பர் 13 காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை
Square Mall B.N. Agarwal Commercial Complex, Vile Parle
Near Vile Parle Railway Station (East)
Mumbai – 400057

இடம்: Kolkata    
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: டிசம்பர் 15 காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை
Taj City Cemtre
City Centre New Town, Action Area II D,
Plot No.11/5, New Town Rajarhat,
Kolkata-700157

விண்ணப்பிக்கும் முறை வயதுவரம்பு போன்ற இதர விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments