FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஆந்திரத்தில் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 5:23 pm IST
ஆந்திரத்தில் விஜயநகரம் அருகே ரூ. 5,000 கோடியில் கட்டப்பட்ட விமான நிலையத்தை இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி. - ANI
பகிர்:
விஜயநகரம் மாவட்டம் போகபுரத்தில் உள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி. - ANI
திறப்பு விழாவில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு. - -
முதல் கட்டமாக ஆண்டுக்கு அறுபது லட்சம் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த விமான நிலையம்.
திறப்பு விழாவில், ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராம் மோகன் நாயுடு ஆகியோர்.
பிரதமர் நரேந்திர மோடி உடன் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, ஆந்திர முதல்வர் என் சந்திரபாபு நாயுடு மற்றும் மாநில அமைச்சர் நாரா லோகேஷ்.
விமான நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த நிலையில் பொதுமக்களை நோக்கி கையசைத்த பிரதமர் நரேந்திர மோடி.
விமான நிலைய திறப்பு விழாவின் போது பழங்குடியினக் கலைஞர்கள் பாரம்பரிய திம்சா நடன நிகழ்வை நடத்தி அசத்தினர்.
விமான நிலைய திறப்பு விழாவின் போது பாரம்பரிய திம்சா நடன நிகழ்வு நடத்தி அசத்திய கலைஞர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments