கோப்புப் படம் 
தமிழ்நாடு

காவல் ஆய்வாளர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை! 

புதுக்கோட்டை அழகர் நகரில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் கோபிநாத் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

DIN

புதுக்கோட்டை அழகர் நகரில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் கோபிநாத் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

கோவையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு காவல் ஆய்வாளர் கோபிநாத் சென்ற நிலையில் கொள்ளையர்கள் பூட்டை உடைத்து கைவரிசையை காட்டியுள்ளனர். 

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேமங்கி பகுதியில் இன்று மின்தடை

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

நாளை ரேஷன் பொருள் குறைதீா் முகாம்

பெரம்பலூரில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

சென்னையில் 36 ‘இண்டிகோ’ விமான சேவைகள் ரத்து

SCROLL FOR NEXT