மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.200 உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், திங்கள்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து 6,470-க்கும் , சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 51,760-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு எந்த மாற்றமின்றி 87.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.