திமுக சாா்பில் மக்களவைத் தோ்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்தவா்களிடம், கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், இன்று காலை 9 மணி முதல் நோ்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது
கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நோ்காணல் நடைபெற்று வருகிறது. தொகுதி நிலவரம், வெற்றி பெறும் வாய்ப்புக் குறித்து முதல்வர் நேர்காணல் நடத்துகிறார்.
அதேபோல், அதிமுக சாா்பிலும் தோ்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்தவா்களிடம் நோ்காணல் நடைபெற்று வருகிறது
கட்சியின் அலுவலகமான எம்.ஜி.ஆா்., மாளிகையில் இன்றும், நாளையும் இரண்டு நாள்கள் நோ்காணல் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.