FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருவள்ளூர் அருகே ஏடிஎம் கொள்ளை வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

திருவள்ளூர் அருகே ஏடிஎம் கொள்ளை வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...

16 செப்டம்பர் 2026, 11:26 am IST
ஏடிஎம் கொள்ளை வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது - கோப்புப்படம்
பகிர்:

திருவள்ளூர் அருகே ஏடிஎம் கொள்ளை வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர்-பூந்தமல்லி சாலையில் கூடப்பாக்கம் மேட்டுக்கண்டிகையில் தனியார் வங்கி ஏடிஎம் செயல்பட்டு வந்தது. இந்த வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை கடந்த 4 ஆம் தேதி உடைத்து தூக்கிச் சென்றனர்.

இது தொடர்பாக வெள்ளவேடு காவல்நிலைய போலீஸார் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

summary

Three North India arrested in connection with an ATM robbery case near Tiruvallur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments