FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

சிவகிரி அருகே கட்டடத் தொழிலாளி தற்கொலை

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

11 செப்டம்பர் 2026, 5:18 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகிரி, ஜீவா நகரைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மருதுபாண்டியன் (26). கட்டடத் தொழிலாளியான இவருக்கு, ஓராண்டுக்கு முன்பு காலில் பிரச்னை ஏற்பட்டதாம். அதன்பிறகு, அவரால் வேலைக்குச் செல்ல முடியாததால், கடன் வாங்கும் நிலை ஏற்பட்டதாம்.

இந்நிலையில், அவா் வியாழக்கிழமை வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments