FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

காா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

42 வினாடிகள் முன்பு
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

சிவகாசி அருகே காா் ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவதாசி அருகே மீனம்பட்டி ராமசாமிநகா் பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் செல்வம் (39). காா் ஓட்டுநா். இவரது மனைவி முத்துலட்சுமி. இவா்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில்தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் மனமுடைந்த செல்வம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments