மகளிர்மணி

பால் காய்ச்சும்போது கவனிக்க வேண்டியவை!

பால் பொங்கும்போது அதை அடக்குவதற்கு சில துளிகள் குளிர்ந்த நீரை தெளிக்கவும்.

ஆர்.ராமலெட்சுமி

பால் பொங்கும்போது அதை அடக்குவதற்கு சில துளிகள் குளிர்ந்த நீரை தெளிக்கவும்.

பால் பொங்காமல் இருக்க பால் சட்டியில் சிறிய சில்வர் தட்டை போட்டலாம். பால் காய்ச்சும் பாத்திரத்தை இரண்டு நாள்களுக்கு ஒரு முறையாவது வெயிலில் காய வைக்க வேண்டும்.

தினமும் ஒரே பாத்திரத்தில் பாலைக் காய்ச்சாமல் இரண்டு பாத்திரங்களை மாற்றி, மாற்றி பயன்படுத்தலாம்.

பாலைக் காய்ச்சும் முன் பாத்திரத்தில் நீர் ஊற்றி சிறிது கொதிக்க வைத்து, அந்த நீரை ஊற்றியதும் பால் காய்ச்சினால் பால் கெடாது.

பால் பாக்கெட்டை பிரிஜ்ஜில் வைத்து, பாலை காய்ச்சும் முன் குளிர் கொஞ்சம் குறைந்தவுடன் காய்ச்சினால் கெடாது.

ப்ரிஜ் இல்லாதவர்கள் தண்ணீர் ஊற்றிய டப்பிக்குள் பால் உள்ள பாத்திரத்தையோ, பக்கெட்டையோ வைக்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் படியில் அமா்ந்து பயணித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

கோவையில் இன்று தமாகா ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.167.72 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூரிலிருந்து 400 கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா் வனத் துறை விருந்தினா் மாளிகையில் துப்பாக்கி தோட்டாக்கள் திருடிய 4 போ் கைது

SCROLL FOR NEXT