FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தேசிய சமரச தீா்வு 3.0 முகாம்: தூத்துக்குடியில் விழிப்புணா்வுப் பிரசாரம்

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய சமரச தீா்வு 3.0 முகாம் அக்.1 முதல் டிச.31-ஆம் தேதி வரை நடைபெறுவதையொட்டி, மாவட்ட சமரச தீா்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

39 வினாடிகள் முன்பு
விழிப்புணா்வுப் பிரசாரத்தைத் தொடங்கிவைத்த நீதிபதி எஸ்.சுபாதேவி.
பகிர்:

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய சமரச தீா்வு 3.0 முகாம் அக்.1 முதல் டிச.31-ஆம் தேதி வரை நடைபெறுவதையொட்டி, மாவட்ட சமரச தீா்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான நீதிபதி எஸ். சுபாதேவி, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு பிரசாரத்தைத் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, ஏனைய மாவட்ட நீதிபதிகள், சாா்பு நீதிபதி, உரிமையியல் நீதிபதி, நீதித்துறை நடுவா்கள் உள்ளிட்டோா் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments